skip to main |
skip to sidebar
கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ
நீலக்குயிலே உன்னோடு நான், பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான், நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே
அதிகாலை நான் பாடும் பூபாளமே..
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு;
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா
(நீலக்குயிலே)
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,
தூரல்கள் நீ போட.. தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா
(நீலக்குயிலே)
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
நீலக்குயிலே உன்னோடு (மகுடி)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Tuesday, October 26, 2010
Labels:
S.P.பாலசுப்ரமணியம்,
ஜானகி
கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ
நீலக்குயிலே உன்னோடு நான், பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான், நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே
அதிகாலை நான் பாடும் பூபாளமே..
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு;
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா
(நீலக்குயிலே)
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே,
தூரல்கள் நீ போட.. தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா
(நீலக்குயிலே)
Blog Archive
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
6 comments:
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி ?? என்ன ஆணி ஜாஸ்தியா ??
பகிர்வு அருமை..
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
இசைக்குத்தான் எத்தனை சக்தி.. நன்றி..
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
Post a Comment