skip to main |
skip to sidebar
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு ரெக்ககட்டி, பறக்குது சரிதானா..
அடி அம்மாடி.. ஒரு அலவந்து மனசுல அடிக்குது ,அதுதானா
உயிரோடு உறவாடும்.. ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..
(அடி ஆத்தாடி)
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..
ஒன்னப்பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல.
முன்ன பின்ன நேர்ந்ததில்ல.. மூக்குநுனி வேர்த்ததில்ல.
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள.. பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
எச கேட்டாயோ..
(அடி ஆத்தாடி)
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் ..
உண்ம சொல்லு பொண்ணே.. என்னெ என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும், வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க, ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே, கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத்தொட்டு தென்றல் பேச, தூக்கங்கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே..
(அடி ஆத்தாடி)
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
அடி ஆத்தாடி.. இள மனசொண்ணு ரெக்ககட்டி, பறக்குது சரிதானா..
அடி அம்மாடி.. ஒரு அலவந்து மனசுல அடிக்குது ,அதுதானா
உயிரோடு உறவாடும்.. ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..
(அடி ஆத்தாடி)
மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..
ஒன்னப்பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக் கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல.. புத்தி மாறிப் போனதில்ல.
முன்ன பின்ன நேர்ந்ததில்ல.. மூக்குநுனி வேர்த்ததில்ல.
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள.. பட்டாம்பூச்சி பார்த்தாயோ.
எச கேட்டாயோ..
(அடி ஆத்தாடி)
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் ..
உண்ம சொல்லு பொண்ணே.. என்னெ என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும், வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க, ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே, கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத்தொட்டு தென்றல் பேச, தூக்கங்கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே..
(அடி ஆத்தாடி)
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
0 comments:
Post a Comment